ஒரு சில படத்தின் பெயர்களே, இது எதைப் பற்றிய படம் என்று நம்மை யோசிக்க வைக்கும். அந்தப் படத்தின் போஸ்டர்கள் வித்தியாசமாக அமைந்துவிட்டால், ஏதோ புதிதாகச் சொல்லவுள்ளார்கள் என்று நம்மை இன்னும் ஆர்வம் கொள்ள வைக்கும். அப்படி சமூக வலைதளத்தில் சமீபமாக ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் போஸ்டர் தான்
News
தமிழ் சினிமாவில் கடந்த பதினைந்து வருடங்களாக இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை வசனகர்த்தாவாக பணி புரிந்து வருபவர் அஜயன் பாலா . ஆறு அத்தியாயம் படம் மூலம் இயக்குனராகவும் அடையாளம் கண்டவர் இவர் சினிமா இலக்கியம் மற்றும் வாழ்க்கை வரலாறு என முப்பதுக்கும் மேலான நூல்களையும் எழுதியிருக்கிறார். சமீபத்தில் வெளியான இவரது தமிழ் சினிமா வரலாறு நூல் திரையுலகில் பாரதிராஜா,
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க் கையாக உருவாகும் 800 என்ற படத்தில் விஜய் சேதுபதி நடிப் பதாக அறிவிப்பு வந்ததலி ருந்து அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலை யில் பாரதிராஜா வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: அன்பின் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு, பாசத்திற்குரிய பாரதிராஜா எழுதிக்கொள்வது, வணக்கம். மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக்
காதல் என்பது சுகமானதுதான் சுவையானதுதான். அதன் விளைவுகள் இன்பமானது தான். ஆனால் அதற்குப் பின் காதலர்களின் குடும்பங்களில் நிகழும் விளைவுகள் பல நேரங்களில் வலிநிறைந்தவை. அப்படி வாழ்வின் வலி நிறைந்த இருள் பக்கங்களை வெளிச்சமிட்டுக் காட்டும் படம் தான் ‘ஐஸ்வர்யா முருகன்’. இப்படத்தை ‘ரேணிகுண்டா’ புகழ் இயக்குநர் ஆர். பன்னீர் செல்வம் இயக்கியுள்ளார்.
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் சுந்தர்.சி தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு அரசு அறிவித்துள்ள பாது காப்பு விதிமுறைகளின்படி நடைபெற்று வருகிறது. சுந்தர். சியின் அவ்னி மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பத்ரி இயக்குகிறார்.இப்படத்தில் பிரசன்னா, ஷாம், அஸ்வின் காக்குமனு, யோகி பாபு, ரித்திகா சென், ஸ்ருதி மராத்தே ஆகியோர் நடித்து வருகிறார் கள்.
ஒரு படம் குறித்த அறிவிப்பு உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்குவது மிகவும் அரிதானது. உலகளவில் தலைசிறந்த ஆளுமைகளின் பயோபிக் மட்டுமே, அப்படியொரு எதிர்பார்ப்பை உருவாக்கும். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர், மிகப்பெரிய ஆளுமையான முத்தையா முரளிதரன் பயோபிக்கை அறிவிப்பதில் மூவி ட்ரைன் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் டார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் பெருமிதம் கொள்கிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதமாக திஒயேட்டர்கள் திறக்கப் படாமல் மூடி இருக்கிறது. தியேட்டரை திறக்க அரசிடம் கோரிக்கை வைக்கபட்டு வந்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி மத்திய அரசு அறிவித்த தளர்வு களில் வரும் 15-ந் தேதி தியேட் டர்களை திறக்க அனுமதிக் கப்பட்டதுடன் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி, தியேட்டருக்கு உள்ளே வரும் இடத்திலும், வெளியேறும் இடத்திலும்,
தயாரிப்பால்ர்கள் சங்க தேர்தல் வரும் நவம்பர் மாதம் 22ம் தேதி நடக்கிறது தயாரிப்பாளர் நலம் காக்கும் அணியின் சார்பில் என்.ராமசாமி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். தயாரிப்பாளர் நலம் காக்கும் அணியின் ” தேர்தல் அறிக்கை”விவரம் வருமாறு:
அமேசானின் திரைப்பட நூலகத்தில் புதிதாக சேர்ந்திருக் கும் திரைப்படங்களில் ஒன்று நிசப்தம் (சைலன்ஸ்). அனுஷ்கா, மாதவன் நடித்த படம் ’சைலண்ட்’ என்று தமிழிலும் ’நிசப்தம்’ என தெலுங்கில் உருவானது. அற்புத மான கதையுடன், மிகப்பெரிய ஹாலிவுட் நடிகர்கள் நடித்தி ருக்கும் திரைப்படம். ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்ஸன் எப்படி இந்தப் படத்தில் நடிக்க வந்தார் என்பது குறித்து இயக்குநர் ஹேமந்த்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் வரும் நவம்பர் 22ம் தேதி நடக்கிறது.இதனை சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தோ்தல் அதிகாரி நீதியரசர் எம்.ஜெயச்சந்திரன் சமீபத்தில் அறிவித்தார். வரும் 16ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. 29.10.2020 அன்று மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தமிழ் திரைப்பட த்யாரிப்பாளர்கள் சங்க தேர்தலில்