“தம்பி” படத்தில் முதல் முறையாக ஜோதிகா, கார்த்தி இணைந்து நடிக்கும் படம், ஜோதிகாவின் தம்பி தயாரித்திருக்கும் படம், இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியிருக்கும் படம் என எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது “தம்பி”. ஜோதிகா, கார்த்தி, நிகிலா விமல், இயக்குநர் ஜீத்து
Actress
ஶ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் சார்பில் சி.மாதையன் தயாரிக்கும் புதிய படம் “பேட்டரி”. மணி பாரதி கதை எழுதி இயக்கும் இப்படத்தில் செங்குட்டுவன் நாயகனாக நடிக்க, தனுஷின் “அசுரன்” படப்புகழ் அம்மு அபிராமி நாயகியாக நடிக்கிறார். இயக்குநர் மணிபாரதி கூறியதாவது… பொதுவாகவே நல்ல கதையம்சம் உள்ள படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தின் கதையும் பரபரப்பாக அமைந்துள்ளது.
நடிகை நிகிலா விமல் ‘தம்பி’ படத்தில் நடித்த அனுபவங்களைப் பற்றி கூறியதாவது:- ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்க முன்பே வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் வேறொரு படம் நடித்துக் கொண்டிருந்ததால் அப்படத்தில் நடிக்க இயலாது என்று கூறினேன். சரி அடுத்த படத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்றார். அதன்பிறகு தமிழில் அவர் இயக்கும் ‘தம்பி’ படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் நடிக்க
கவுதம் வாசுதேவ் மேனன், பிரசாத் முருகேசன் இயக்கத்தில், ரேஷ்மா கட்டாலா எழுத்தில், ரம்யா கிருஷ்ணன், அனிகா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், இந்திரஜித் மற்றும் பலர் நடிக்கும் வெப் சீரிஸ் குயின். இந்த வெப் சீரிஸின் முதல் அத்தியாயம் டிசம்பர் 9 அன்று பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டது. தமிழ், ஹிந்தி, பெங்காலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் யு-டியூபில் ஏற்கெனவே வெளியான இதன்
தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் 40 ஆண்டுகளுக்கு முன்பு கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை சாரதா. மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினியின் அம்மாவாக நடித்தவர் இவர் தான். ஊர்வசி என்கிற பட்டம் பெற்ற இவர், சிறந்த நடிப்பிற்காக தேசிய விருதும் வாங்கி உள்ளார். சமீபத்தில் கேரள சர்வதேச திரைப்பட துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சாரதாவும்
நான் மும்பையில் இருக்கும் சமயத்தில் இந்த கதையைக் கூறினார்கள். கதையை கேட்டதும் மிகவும் பிடித்து விட்டது. அதேபோல், கார்த்தியும் ஜோதிகாவும் இக்கதையை கேட்டதும் நடிக்க சம்மதித்துவிட்டார்கள் என்றதும் மகிழ்ச்சி கூடிவிட்டது. அப்போதே இது பெரிய திரைப்படமாக இருக்கும் என்பது உறுதியாகி விட்டது. உடனே இப்படத்தை இயக்க ஒப்புக்கொண்டேன். ஏனென்றால், இருவருமே திறமை வாய்ந்த நடிகர்கள். மேலும்,
கீர்த்தி சுரேஷ் சினிமாவில் நடிப்பது சம்பந்தமாக பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது நான் அணிகிற உடைகள் அழகாக இருப்பதாக சொல்கிறார்கள் அதற்கு காரணம் பேஷன் டிசைனில் எனக்கிருந்த ஆர்வம்தான். யார் எந்த தொழிலை செய்தாலும் மனப்பூர்வமாக நேசித்து செய்தால் பலனும் ஆனந்தமும் கிடைக்கும். வேலையை மகிழ்ச்சியோடு செய்தாலே வெற்றி அடைந்த மாதிரிதான். ஒவ்வொருவரும் விருப்பமான தொழிலை தேர்வு செய்து
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா ஆர்.ஜே.பாலாஜியுடன் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடிக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. LKG படத்தை அடுத்து இந்த படத்தையும் ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. நடிப்பது மட்டுமல்லாமல் மூக்குத்தி அம்மன் படத்தில் கதை திரைக்கதை எழுதி, சரவணன் உடன்
நடிகை அனுஷ்கா நடிப்பில் வெளியான தமிழ் – தெலுங்கு படம் பாகமதி. இந்தப் படம் வெற்றிப் படமாக அமைந்ததைத் தொடர்ந்து, அதை இந்தியில் ரீமேக் செய்கின்றனர். படத்துக்கு ‘துர்காவதி’ என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அசோக்கே ஹிந்தியிலும் இயக்க, அனுஷ்கா வேடத்தில் பூமி பட்னேக்கர் நடிக்கிறார். இப்படத்தை அக்க்ஷய் குமார் தயாரிக்கிறார். அவர் கூறுகையில், பாகமதி படம் இந்தியில்
தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த மீனா முதல் முறையாக கரோலின் காமாட்சி என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் ஜார்ஜியா, அன்ட்ரியானா, ஒய்.ஜி.மகேந்திரன், திலீபன், அண்டோ தாமஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். விவேக் குமார் கண்ணன் இயக்கி உள்ளார். சிதம்பரம் தயாரித்துள்ளார். வெப் தொடரில் நடிப்பது குறித்து மீனா அளித்த பேட்டி வருமாறு:- கரோலின் காமாட்சி வெப் தொடர் கதை பிடித்து